துன்ப முள்


முள் குத்தாதவரை
  கால்கள் செருப்பை தேடுவது இல்லை.
துன்பம் வராதவரை
  மனிதன் கடவுளை நாடுவது இல்லை

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment