என்னைப் பற்றி

என்னைப் பற்றி...

புரியாத பூமியில் பிறந்தவன் நான்.
புதிரான வாழ்வில் புதைந்தவன் நான்.

தமிழிலக்கணம் தளிரும் அறியாது
---யாப்பிலக்கணம் யாதும் தெரியாது
எண்ணமதில் ஊறியதை எடுத்து
---தங்கத்தமிழ் சொற்களாலே தொடுத்து
எம்மனது ஆசையினை சொன்னேன்
---இவை என்னுள்ளூரிய செந்தேன்.


பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment