தீக்குச்சி அறியாமை


வெளிவந்தால் எறிந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள்
ஒளிந்து கொண்டு இருக்கிறது
வெளிவந்தால் எறிந்துவிடலாம் என்ற அறியாமையால்.

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment