இரண்டு அடி


ஒழுங்காய் இரு என்று 
"இரண்டு அடி" கொடுப்பதில் 
அம்மாவை மிஞ்சி விடுகிறான் 
வள்ளுவன்

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment