பக்கம் வந்து பாவை நீ

வெக்கையெனும் வேதனை தான்
வித விதமா வந்தாலும்
துக்கமென்னும் துயரம் தான்
துடி துடிக்க வச்சாலும்
பல்வரிசை காட்டி நின்னா
வெக்கத்தில் அவையாவும்


No comments:

Post a Comment