மூக்கும் காவலனும்


பூக்களின் மனங்களை கொள்ளையடித்து வரும்
காற்றை சிறைபிடிக்கும் மூக்கு
காவலர் போல (பணம்)மனம் வாங்கி
காற்றை(கள்வனை) விடுவிக்கிறது...

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment